Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் – தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை 0

🕔25.Oct 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு – 08 மாதங்கள் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி நிஸாம் மொஹமட் ஷமீன் என்பவருக்கு எதிராக மேற்படி

மேலும்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல் 0

🕔16.Oct 2023

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக ‘விடியல்’ இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே – குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராச்சியின் ஊடாக, இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனு

மேலும்...
ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது

ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது 0

🕔13.Oct 2023

ஹாபிஸ் நசீரின் கீழிருந்த சுற்றாடல் துறை அமைச்சு – ஜனாதிபதி வசமாகியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார். அதன்படி இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து குறித்த அமைச்சு – ஜனாதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சராக இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனமையை அடுத்து, அவரின் கீழ் இருந்த

மேலும்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0

🕔12.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு 0

🕔11.Oct 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்

ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர் 0

🕔9.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டப்படி சரியானது என – உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்தமையினை அடுத்து, அன்றைய தினமே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு உரிய தரப்பினருக்கு அந்தக் கட்சி அறிவித்துள்ளது. ஹாபிஸ்

மேலும்...
அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம்

அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம் 0

🕔7.Oct 2023

அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அந்த கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தற்போது அவதானம் செலுத்துவதாக –

மேலும்...
மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது

மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது 0

🕔6.Oct 2023

– மப்றூக்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டார் எனும்

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம்

சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம் 0

🕔10.Sep 2023

சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும்

மேலும்...
பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி 0

🕔7.Aug 2023

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். ‘மோடி’ எனும் பெயரை சர்சை ஏற்படுத்தும் வகையில் – ராகுல் காந்தி பேசியமை தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்

மேலும்...
போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔28.Jul 2023

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். எல்லே குணவன்ச தேரர்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை 0

🕔26.Jul 2023

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் இன்று

மேலும்...
உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது 0

🕔24.Jul 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர்

மேலும்...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔19.Jul 2023

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் 190 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 06 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – இன்று காலை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்பட பல தரப்பினர் இந்த சட்டமூலத்தின் உட்பிரிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமை காரணமாக, இந்தச் சட்டமூலம் சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்