Back to homepage

Tag "இந்தியா"

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு 0

🕔1.Mar 2019

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது

மேலும்...
பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு 0

🕔27.Feb 2019

பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான், சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி

மேலும்...
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம் 0

🕔20.Feb 2019

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர் 0

🕔16.Feb 2019

இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார். இந்த

மேலும்...
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் 0

🕔15.Feb 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம்  ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில்

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு 0

🕔7.Feb 2019

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...
முத்தலாக் தடை மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

முத்தலாக் தடை மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் 0

🕔28.Dec 2018

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மேலும்...
பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது

பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது 0

🕔6.Dec 2018

(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன) இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம்  இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது.மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர்.

மேலும்...
பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள்

பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள் 0

🕔6.Dec 2018

(இதேபோன்றதொரு டிசம்பர் – 06ஆம் திகதிதான், பாபர் மசூதி உடைக்கப்பட்டது) டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக,

மேலும்...
தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை

தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை 0

🕔17.Oct 2018

தன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி

மேலும்...
நாயின் கழிவுகளைக் கூட  அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்

நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம் 0

🕔15.Oct 2018

“நாயின் கழிவுகளைக் கூட,  என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,  நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த

மேலும்...
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா?

ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0

🕔17.Sep 2018

– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு

மேலும்...
ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு 0

🕔7.Sep 2018

– மப்றூக் – ஓரு பாலுறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையினை, இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளதோடு, இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்திலிருந்து 150 வருடங்களுக்கும் மேலாக, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக இருந்து வந்தது. இந்த

மேலும்...
ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Sep 2018

சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பாலுறவு கொள்வது, சட்டப்படி குற்றமாகாது என, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம்

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல் 0

🕔30.Aug 2018

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்