Back to homepage

Tag "ஆளுநர்"

இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர்

இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர் 0

🕔14.Nov 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த சாகுல் ஹமீட் முகம்மட் முஜாஹிர் என்பவரை நீக்குவதாகக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா ரத்துச் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின்

மேலும்...
நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து

நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து 0

🕔20.Oct 2021

வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நொவம்பர் மாத கொடுப்பனவ வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார். எனவே மேற்படி நாட்களில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையென, முன்னைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸுடைய இணைப்பதிகாரி, ஹிரு செய்தியிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜீவன் தியாகராஜா, இன்று வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால்

மேலும்...
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம் 0

🕔4.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்; ‘கிழக்கு மாகாணத்தில் மூன்று

மேலும்...
கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு

கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு 0

🕔5.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் உள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று புதன்கிழமை உத்தவிட்டுள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதருக்கு ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்...
பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு 0

🕔10.Feb 2021

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மாநகர சபை உறுப்பினரின் ஆதரவு இல்லாத காரணத்தால் சபை செயலற்றதாகிவிட்டதாக ஆளுநர் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர

மேலும்...
முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர் 0

🕔9.Nov 2020

முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஆளுநரின் இந்த அலட்சிய நடவடிக்கையை அந் நிகழ்வில் கலந்து கொண்ட ராஜங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியதையடுத்து முகக்கவசத்தை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பெற்று ஆளுநர் அணிந்து கொண்டதாக

மேலும்...
ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔7.Sep 2020

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக, இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர், ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். சிறிது காலம் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த இவர், கொழும்பு

மேலும்...
ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம் 0

🕔31.Aug 2020

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு 0

🕔16.Sep 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...
ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா

ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா 0

🕔1.Aug 2019

ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜிநாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இவர் ஏற்கனவே சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின்

மேலும்...
கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம் 0

🕔5.Jun 2019

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கு, முதன் முதலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நியமனத்துக்கு

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் 0

🕔4.Jun 2019

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபையின் மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மலேசியாவுக்கான தூதுவர்

மேலும்...
மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன் 0

🕔30.May 2019

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔18.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டேன்” என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசரத் தேவைக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்