Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு 0

🕔14.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப் 0

🕔28.Feb 2022

அம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (28) நடைபெற்ற போது, ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறித்த யோசனையை முன்வைத்தார். இதனையடுத்து ராஜாங்க அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவிற்கும் இடையில் கடுமையான

மேலும்...
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு 0

🕔4.Feb 2022

– அஹமட் – திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் இன்று (04) அம்பாறை மாவட்டத்தில் எரிக்கப்பட்டன. ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தனது முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றதாக தினக்குரல்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை 0

🕔2.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ், தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெற்றுள்ளார். 23.12.2020ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை 0

🕔12.Jan 2022

– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் – ‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம் 0

🕔27.Dec 2021

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில்

மேலும்...
அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்

அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம் 0

🕔27.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம்

அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம் 0

🕔14.Dec 2021

– நூருல் ஹுதா உமர் – பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர் என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார். “உணர்ச்சி அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் 0

🕔10.Dec 2021

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார். இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை  நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என

மேலும்...
பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்:  கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத்

பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்: கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத் 0

🕔22.Nov 2021

– நூருல் ஹுதா உமர் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்து ஆதரவாக மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வரவு

மேலும்...
தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை 0

🕔20.Nov 2021

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முஷாரப்

மேலும்...
போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம்

போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம் 0

🕔12.Nov 2021

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு அங்குள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுத் தருமாறு, சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்