Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 0

🕔31.Oct 2023

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர்

மேலும்...
நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது 0

🕔5.Oct 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 04 மோட்டார் சைக்கிள்களும் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில்

மேலும்...
யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம் 0

🕔4.Oct 2023

– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள் 0

🕔11.Aug 2023

– பாறுக் ஷிஹான் – விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஆகிய மொழிகளில் இந்த சுவரொட்டிகளிலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றன. ‘1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏறாவூர்

மேலும்...
வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார் 0

🕔8.Aug 2023

– பாறுக் ஷிஹான் – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து

மேலும்...
உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் – ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது – பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம

மேலும்...
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம கடமையேற்பு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம கடமையேற்பு 0

🕔10.Jul 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம இன்று (10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார். இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், அம்பாறை மாவட்டத்தின்

மேலும்...
சரணடைந்த 600 பொலிஸார் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நிகழ்வு

சரணடைந்த 600 பொலிஸார் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நிகழ்வு 0

🕔11.Jun 2023

– பாறுக் ஷிஹான் – தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் மிலேட்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்தமையை நினைவுகொள்ளும் முகமாக நிகழ்வு ஒன்று இன்று (11) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாகவுள்ள நினைவு தூபியடியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்

மேலும்...
பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது 0

🕔2.May 2023

– பாறுக் ஷிஹான் – அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக – வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

மேலும்...
தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி 0

🕔25.Apr 2023

– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்.

மேலும்...
எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் 0

🕔21.Mar 2023

– பாறுக் ஷிஹான் – சுற்றுலா சென்ற நிலையில் – எல்லாவல நீழ்வீழ்ச்சியில் நீராடிய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் நால்வர் இன்று (21) காணாமல் போயுள்ளனர். மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் மேற்படி நீழ்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது,

மேலும்...
கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

– அஹமட் – விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அந்த நடவடிக்கை – ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என, அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தன்னிடம் கூறியதாக, சாகாமம் நெற்காணிகள் சம்மேளனத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான எம்.ஐ. ஏ. புகாரி தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது 0

🕔7.Feb 2023

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்