Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ்

வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் 0

🕔13.Feb 2018

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மக்கள் காங்கிரஸ்

மேலும்...
தேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம்

தேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம் 0

🕔13.Feb 2018

– அஹமட் – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில்; ‘அம்பாறை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம்

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம் 0

🕔11.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 08 உள்ளுராட்சி சபைகளில், எந்தவொரு சபையிலும் மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் உள்ளுராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த நிலையில்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு 0

🕔10.Feb 2018

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன. ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை

மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔8.Feb 2018

‘ஆயிரம் விளக்கு’ என்கிற கட்சிப் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழு சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பவர்களுடன் இணைந்திருப்பதை விடவும், ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முயற்சிக்கின்றவர்களுக்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில்

மேலும்...
நம்மால் நாடாளுமன்ற உறுப்பினரானவர், அம்பாறை சென்று அவதூறு பேசித் திரிகிறார்: முசலி மக்கள் முன்னிலையில் றிசாட் உரை

நம்மால் நாடாளுமன்ற உறுப்பினரானவர், அம்பாறை சென்று அவதூறு பேசித் திரிகிறார்: முசலி மக்கள் முன்னிலையில் றிசாட் உரை 0

🕔17.Jan 2018

  முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை  மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று, இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவர் தூற்றிவருவதானது வெட்கக்கேடான விடயம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,

மேலும்...
மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு 0

🕔1.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம், முடிவு கட்ட முன்வாருங்கள்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

மேலும்...
அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும் 0

🕔19.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது 0

🕔11.Dec 2017

  முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு – மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அச்சின்னத்துக்குரிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில்

மேலும்...
அணி மாறினார் சிறியாணி; மஹிந்த தரப்பிலிருந்து மைத்திரிக்கு ஆதரவு

அணி மாறினார் சிறியாணி; மஹிந்த தரப்பிலிருந்து மைத்திரிக்கு ஆதரவு 0

🕔10.Dec 2017

மஹிந்த ராஜபக்ஷ ஆரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்த இவர், தனது ஆதரவினை வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சட்டத்தரணியான சிறியாணி, அம்பாறை மாவட்டத்தைத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவானவர். முன்னதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர் 0

🕔10.Dec 2017

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளுராட்சி சபைகளிலும், இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளுராட்சி திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றமைக்கு இணங்க, மேற்படி 08 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை 0

🕔28.Nov 2017

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக, தற்போதைய மழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதும், சில தாழ்நிலப் பகுதிதிகளில் நீர் தேங்கி நிற்பதைக் காண முடிகிறது. கடந்த

மேலும்...
கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔27.Nov 2017

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற மாட்டாது. தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி சபைகளிலும் மேற்படி உள்ளுராட்சி சபைகள் உள்ளடங்கவில்லை. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும் 0

🕔7.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்