தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0
– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது