Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுதீன்"

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை

சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔29.Jun 2017

– சுஐப் எம். காசிம் –சர்வதேச கூட்டுறவு தினத்தை வட மாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலயில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில், ஜனாதிபதியிடம், புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படும் என்றும் அவர்

மேலும்...
முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔24.Jun 2017

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா

மேலும்...
ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல் 0

🕔14.Jun 2017

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். “ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்”

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0

🕔13.Jun 2017

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Jun 2017

– எம்.வை. அமீர்- முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம

மேலும்...
நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔6.Jun 2017

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள, முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றுக்கு நாசகாரிகளால் தீவைக்கப்பட்டது. இந்தக் கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட், சம்பவங்களை பார்வையிட்டதுடன் அதன்

மேலும்...
அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔1.Jun 2017

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கிணங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அமைப்பாளர்களாள நியமிக்கப்பட்டவர்கள்,  தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான

மேலும்...
வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி

வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி 0

🕔14.May 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்கென அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தர் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் என்பவர் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த மேற்படி தனவந்தர் முல்லைத்தீவு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔13.May 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ, அவை அனைத்தையும் – இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை, அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை 0

🕔10.May 2017

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔8.May 2017

  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர்

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...
ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔5.May 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்