Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து

இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து 0

🕔30.May 2017

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் ரீதியாக தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.கம்பனி பதிவாளர் திணைக்களத்துக்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப டுத்த, 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

மேலும்...
ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔25.May 2017

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று புதக்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில்

மேலும்...
ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔21.May 2017

– சுஐப் எம் காசிம் – அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்திப் பேசி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை மாலை குருநாகல் பகுதியில் அவரை கைது செய்யவதாக ஏய்ப்புக் காட்டிய

மேலும்...
தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்

தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார் 0

🕔20.May 2017

தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடத்தி,  தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து

மேலும்...
பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம்

பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔19.May 2017

  இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர், சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு, அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம் 0

🕔18.May 2017

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர்

மேலும்...
முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம்

முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔16.May 2017

வெல்லம்பிட்டிய – கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளான செய்தியறிந்து,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் அங்கு விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர், வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறும் வேண்டினார். “புனித றமழான் நெருங்கும்

மேலும்...
புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு

புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு 0

🕔15.May 2017

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்குப் பிரதான காரணம், புத்தளத்தில் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் வெற்றிடம் நீண்ட காலமாக நிலவுகின்றமையாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி 0

🕔9.May 2017

  தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை

மேலும்...
ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு

ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு 0

🕔2.May 2017

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 01,02, மற்றம் 03ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. கைத்தொழில்

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு 0

🕔27.Apr 2017

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேகோனை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ரிஷாட்

மேலும்...
வில்பத்து விவகாரத்தில்,  ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்:  ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரத்தில், ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்: ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை 0

🕔5.Apr 2017

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு,  மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு

மேலும்...
நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔29.Mar 2017

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு

மேலும்...
கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை

கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை 0

🕔13.Mar 2017

கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க, இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்