Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தலைக்கு மேல் தொங்கும் கத்தி 0

🕔14.Mar 2019

– சுஐப் எம் காசிம் – புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில உணர்ச்சி பொங்குவோரின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன.வில்பத்து பிரச்சினையா?அரசாங்கத்திலிருந்து வௌியேறு. சாய்ந்தமருது தகராறா? அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்

மேலும்...
வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு 0

🕔14.Mar 2019

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு 0

🕔12.Mar 2019

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில்

மேலும்...
அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி 0

🕔11.Mar 2019

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல்

மேலும்...
02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல்

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔10.Mar 2019

கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து, இரண்டு லட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் ‘எழுச்சிபெறும் இலங்கை – 2019’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி

மேலும்...
சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு

சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு 0

🕔6.Mar 2019

சிலாவத்துறை கடற்படை முகாமை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற   முசலி பிரதேச செயலக மீளாய்வுக் கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்; பிரச்சினைகளை அப்போதுதான் தீர்க்க முடியும்: வட்டரக்க தேரர்

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்; பிரச்சினைகளை அப்போதுதான் தீர்க்க முடியும்: வட்டரக்க தேரர் 0

🕔2.Mar 2019

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று,  ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார். தமது வீடுகளுக்குள் சிக்கல்களை வைத்துக் கொண்டு, பிற சமூகங்களுடன் சமாதானம் பேச முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔2.Mar 2019

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்கவைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

மேலும்...
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔26.Feb 2019

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும்  வழிவகுக்குமென, தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கான (Coop Shop) விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பு 02இல் உள்ள

மேலும்...
இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு

இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு 0

🕔24.Feb 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு, இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து, அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற

மேலும்...
வடக்கு முஸ்லிம்களை விரட்டும் வல்லூறுகள்

வடக்கு முஸ்லிம்களை விரட்டும் வல்லூறுகள் 0

🕔21.Feb 2019

– சுஐப் எம் காசிம் – வட மாகாண மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களின் பங்குகள் புறக்கணிக்கப் படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறும் சில தமிழ் எம்.பி. களின் செயற்பாடுகள் இன ஒடுக்கு முறைக்கு வித்திடுவதாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பிரதமரின் அண்மைய வடக்கு விஜயத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாண

மேலும்...
உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில்

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில் 0

🕔21.Feb 2019

‘உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு’ எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் சிறப்பதிதியாக வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் 110 இற்கு மேற்பட்ட

மேலும்...
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன்

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் 0

🕔18.Feb 2019

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய  பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ் மாநகர முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் யாழ் மாவட்டத்துக்கான  மீள் குடியேற்ற

மேலும்...
முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔16.Feb 2019

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற

மேலும்...
புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர் 0

🕔14.Feb 2019

“புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வசந்தம் தொலைகாட்சியின் ‘அதிர்வு’ அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக தாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார்.“கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்