Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு 0

🕔30.Oct 2017

கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று திங்கட்கிழமை சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான நிலையில்,  நாளை  மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு

மேலும்...
இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம் 0

🕔27.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா

மேலும்...
கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Oct 2017

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கட்டார் டோஹாவில் நடைபெற்ற, கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...
தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது

தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது 0

🕔23.Oct 2017

அரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, அவசரமாக மேலும் இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் தலைமையில்

மேலும்...
இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது

அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது 0

🕔22.Oct 2017

லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் நடமாடும் விற்பனை சேவையினை, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வியாங்கொட, மினுவாங்கொட, கம்பஹா,  ராகம, கனேமுல்லை, மருதானை, ஹோமகம, கிரிபத்கொடமற்றும்  தெல்கந்த

மேலும்...
நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔21.Oct 2017

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ‘நிலமெஹவர’ ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம் சமூகத்தை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது: ஐ.நா. ஆணையாளரிடம் அமைச்சர் றிசாட் முறையீடு

முஸ்லிம் சமூகத்தை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது: ஐ.நா. ஆணையாளரிடம் அமைச்சர் றிசாட் முறையீடு 0

🕔20.Oct 2017

– சுஐப் எம்.காசிம் –     முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் இடம்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்

மேலும்...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட் 0

🕔19.Oct 2017

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ், மேற்படி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் இவ்வருத்துக்கான நிகழ்வு நேற்று முன்தினம்

மேலும்...
இந்தியாவில் 26 வீதமான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை 02 வீதமாகக் குறைத்தது போல், இங்கும் சதி நடக்கிறது: அமைச்சர் றிசாட் எச்சரிக்கை

இந்தியாவில் 26 வீதமான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை 02 வீதமாகக் குறைத்தது போல், இங்கும் சதி நடக்கிறது: அமைச்சர் றிசாட் எச்சரிக்கை 0

🕔18.Oct 2017

  – சுஐப் எம். காசிம் – இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல, இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மக்கள் காங்கிரசின் கண்டி

மேலும்...
சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட்

சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட் 0

🕔17.Oct 2017

– சுஐப் எம் காசிம் – வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப் படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியலானது, சமூகத்துக்கு

மேலும்...
அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு

அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு 0

🕔13.Oct 2017

குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டொக்டர் அஹமட் ஜலாலை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை அவரின் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார்.இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில்  கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டொக்டர்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது 0

🕔7.Oct 2017

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம், கேட்பார் பார்ப்பாரில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத்

மேலும்...
தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன்

தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன் 0

🕔6.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்திருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை,  நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்