தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை 0
நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். அமைச்சர் தனது உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட