Back to homepage

Tag "அமைச்சர் ரஊப் ஹக்கீம்"

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை 0

🕔23.Aug 2017

நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். அமைச்சர் தனது  உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு  நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீர்க் கட்டணங்கள் 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். ஆனால் 05 வருடங்கள் ஆகியும் இன்னும் திருத்தப்படவில்லை. இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தில்

மேலும்...
நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர் 0

🕔29.Jun 2017

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம்

புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம் 0

🕔12.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் – புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும் என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எனவே, இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க

மேலும்...
பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி

பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி 0

🕔7.Apr 2017

– முஸ்ஸப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையினைத் தீர்க்கும் பொருட்டு, அங்கு ஐந்து கிணறுகளை அமைத்துள்ளதாகவும், அதற்காக தனது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாவினை செலவு செய்ததாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ள கணக்கு, மக்களிடையே பாரிய அதிர்ச்சியினையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில்

மேலும்...
மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக்

மேலும்...
ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம்

ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம் 0

🕔7.Jan 2017

– றிசாத் ஏ காதர் – தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொத்தானை பகுதிக்கு, சனிக்கிழமை காலை, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், மு.கா. தலைவர் இன்று பொத்தானைக்கு வருகை தருகிறார்.

மேலும்...
மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை? 0

🕔14.Nov 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும்

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔14.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – கல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரிஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கலந்து

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து

ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து 0

🕔9.Sep 2016

 – ஜம்சாத் இக்பால் – இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய 70ஆவது வருடத்தை பூர்த்தியடைகின்ற இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை

டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை 0

🕔7.Sep 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை 90 லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அதேவேளை, வைத்தியசாலைக்கான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத

மேலும்...
ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’

ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’ 0

🕔4.Sep 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – சமூக வலைத்தளங்களில் ‘மீம்’ (Meme) கள், அதிகமானோரின் கவனத்தைப் பெற்ற ஒரு விடயமாக மாறி விட்டது. ‘மீம்’ என்றால் – ஒரு விவகாரத்தை படங்கைளப் போட்டுக் கலாய்ப்பது என்று, சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். எத்தனை பெரிய உயரத்தில் இருப்பவர்களையும், ‘மீம்’ கள்  நையாண்டி பண்ணி, பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்து

மேலும்...
துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி

துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி 0

🕔3.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஏழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாகும். ஆனால், ஏழைகளின் வாக்குகளைப் பெற்று – அதில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, வறுமை வாழ்வும் அதன்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள் 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் வைத்து பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் – நாளைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்