Back to homepage

Tag "அமெரிக்கா"

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை 0

🕔26.Jul 2019

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு சட்டமா அதிபர் வில்லியம் பார்; ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள

மேலும்...
இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி் 0

🕔25.Jul 2019

இலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்

மேலும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா 0

🕔21.Jun 2019

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா 0

🕔23.May 2019

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில்

மேலும்...
போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔20.May 2019

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், ஈரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து ஈரானை ஒன்றும்

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து

மேலும்...
புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு

புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

புதிய வகையான ஆயுதம் ஒன்றை தாம் சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதும், குறித்த ஆயுதம் பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை வடகொரியத் தலைவர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும் 0

🕔11.Apr 2019

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச

மேலும்...
“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல்

“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல் 0

🕔11.Apr 2019

அமெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆவணமொன்றை வழங்குவதைப் போன்று வெளியாகியுள்ள புகைப்படம், எடிட் செய்யப்பட்டதொன்று என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.அழைப்பாணை விடுவிக்கப்பட வேண்டுமாயின், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முதலில் நீதிமன்றம் ஏற்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல் ஒன்று

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது

கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது 0

🕔9.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்படும் போது எடுக்கப்பட்ட படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கோட்டாவிடம் இந்த ஆவணங்களைக் கையளித்த ‘பிரீமியர் குறூப் இன்ரநஷனல்’ எனும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தனியார் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளிட்டது. அமெரிக்காவின் கலிஃபோனியா மாநிலத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ பயணம் மேற்கொண்டிருந்த போதே,

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ் 0

🕔9.Apr 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே அவருக்கு எதிராக  அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோட்டாவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும்

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள்: விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் எனவும் தெரிவிப்பு

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள்: விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் எனவும் தெரிவிப்பு 0

🕔8.Apr 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு,

மேலும்...
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு 0

🕔31.Mar 2019

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

மேலும்...
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை 0

🕔28.Feb 2019

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஆகியோருக்கிடையில் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது.

மேலும்...
‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி

‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி 0

🕔21.Jan 2019

சமூக ஊடகத்தில் பிரபலமான உலகின் அழகான நாய்க்குட்டி என்று அறியப்பட்ட பூ (Boo) தனது 12 வயதில் இறந்துவிட்டது. பூ-வின் நெருங்கிய நண்பனான பட்டி (Buddy) 2017ஆம் ஆண்டு இறந்ததில் இருந்து, பூ “மனம் உடைந்து” காணப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அந்த நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில்,”பட்டி எங்களை விட்டுச் சென்றதில் இருந்து அவனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்