Back to homepage

Tag "அமெரிக்கா"

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள்  விமர்சனம்

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள் விமர்சனம் 0

🕔15.Apr 2020

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔6.Apr 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும்

மேலும்...
பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் 0

🕔6.Apr 2020

நான்கு வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவிலுள்ள நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது. லோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு

மேலும்...
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி 0

🕔4.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பேர்க் (Pittsburgh) மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி மருந்தைக் கொண்டு எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டோ (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும்...
கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை 0

🕔1.Apr 2020

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 01 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளதுள்ளது. இது அந்த நாட்டிலுள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு

மேலும்...
கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம் 0

🕔27.Mar 2020

கொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும்

மேலும்...
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு 0

🕔1.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாஷிங்டனைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகின் 50க்கும்

மேலும்...
நிபந்தனையின்றி இரானுடன் பேசத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு

நிபந்தனையின்றி இரானுடன் பேசத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.Jan 2020

முன் நிபந்தனைகள் இன்றி இரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பை அமெரிக்கா விடுத்துள்ளது. ‘இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்’ என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா

மேலும்...
இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்?

இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்? 0

🕔4.Jan 2020

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டமை, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர் தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை

மேலும்...
திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார் 0

🕔7.Dec 2019

திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார். 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது. 27 வயதான கெரோலின் ஜுரி – ஒரு குழந்தையின்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து 0

🕔13.Nov 2019

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர்,

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் 0

🕔12.Oct 2019

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன்

மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன் 0

🕔29.Aug 2019

பொப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று. 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தார் மைக்கல் ஜாக்சன். சகோதரர்களுடன் இணைந்து தன்னுடைய ஐந்தாம் வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்

மேலும்...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை 0

🕔26.Jul 2019

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு சட்டமா அதிபர் வில்லியம் பார்; ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்