Back to homepage

Tag "அதாஉல்லா"

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார் 0

🕔27.Jun 2016

(அஹமட்) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின்

மேலும்...
அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம்

அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம் 0

🕔12.Jun 2016

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று சனிக்கிழமை கைச்சாத்திட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின்

மேலும்...
மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள் 0

🕔16.Mar 2016

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல் 0

🕔19.Feb 2016

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...
ஆறாத காயம்

ஆறாத காயம் 0

🕔26.Nov 2015

எழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும். நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப்

மேலும்...
கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும் 0

🕔18.Nov 2015

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை,

மேலும்...
தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது

தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது 0

🕔22.Sep 2015

– முன்ஸிப் –முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்தவரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான எம்.எல்.ஏ. அமீர் இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்புக்குத் தாவினார். இவருடன், மற்றுமொரு எதிர்த்தரப்பு உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் எஸ். புஷ்பகுமாரும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இவர்கள் இருவரும் ஆளுந்தரப்போடு

மேலும்...
அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம் 0

🕔25.Aug 2015

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ

மேலும்...
ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி 0

🕔19.Aug 2015

  – முன்ஸிப் –அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், இவர் 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களில் இரண்டாவது ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் 0

🕔12.Aug 2015

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று

மேலும்...
ஹக்கீம் வெட்டிய ‘காய்’

ஹக்கீம் வெட்டிய ‘காய்’ 0

🕔11.Aug 2015

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு

மேலும்...
நான்கு வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்தில் நிராகரிப்பு

நான்கு வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்தில் நிராகரிப்பு 0

🕔13.Jul 2015

– யூ.எல்.எம். றியாஸ், எம்.சி. அன்சார் –எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும், 20 சுயேட்சைக் குழுக்களும் வேட்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.இவற்றில் 03 சுயேட்சைக் குழுக்களினதும், ‘ஒக்கம ரெசியோ ஒக்கம ரஜவரு’ எனும் கட்சியினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்