Back to homepage

Tag "அதாஉல்லா"

கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா….

கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா…. 0

🕔2.Sep 2017

அதாஉல்லா பற்றிய முழு விபரங்களையும் உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? அவர் கிளர்ச்சிக் குழுவொன்றுக்கு தலைமை தாங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாஉல்லா, கெரில்லா யுத்தப் பயிற்சி பெற்றவர் என்பதையும், அவருக்கு யார் பயிற்சி வழங்கினார்கள் என்பதையும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள். விரைவில் – வியக்க வைக்கும் முழு விபரங்கள்… உங்கள்

மேலும்...
அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும்

அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும் 0

🕔30.Aug 2017

– முல்லக்காரன் –   அட்டாளைச்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் ஆற்றிய உரை, கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும் கரைய வைத்திருக்கும்.“அதாஉல்லா நீண்டகாலமாக நோயாளியாக இருப்பவர். அவருடை நோய்க்குப் பாவிக்கும் குளிசைகள் அவரைப் பைத்தியமாக்கி விட்டது.

மேலும்...
கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது 0

🕔18.Aug 2017

– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக்

மேலும்...
ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா 0

🕔7.Aug 2017

– எம்.வை. அமீர் – ரவி கருணாநாயக்கவைப் போன்று இன்றைய இளைஞர்கள் “ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்களாக இருக்க முடியாது. யாரை திருடன் என்று, யார் யாரெல்லாம் ன்னார்களோ, அவர்கள்தான் முழு திருடர்களாக,  மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்ப்பாகும் என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மேலும்...
அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம்

அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம் 0

🕔4.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி மற்றும் தொழிலதிபர் நஸார் ஹாஜி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து

மேலும்...
பிக் பொஸ்

பிக் பொஸ் 0

🕔12.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல்

மேலும்...
ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள்

ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Jun 2017

– நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, மு.கா. தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும், மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தம்மைத் தாமே புறமொதிக்கிக் கொண்டமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்

வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம் 0

🕔23.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும்

மேலும்...
மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை

மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை 0

🕔21.Apr 2017

இறக்காமம் மாயக்கல்லி மலையினை நாம் விட்டுக் கொடுப்போமாயின், அம்பாறை மாவட்டத்தின் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரும்பகுதி காணிப்பரப்பை, தீகவாபி என்ற பெயரில் அடாத்தாகப் பறித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக அமைந்து விடும் என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப்

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்: அதாஉல்லாவும் குற்றப்பரிகாரமும்

நுரைச்சோலை வீட்டுத் திட்டம்: அதாஉல்லாவும் குற்றப்பரிகாரமும் 0

🕔13.Apr 2017

– ஆக்கில் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு; ‘சாத்தான் வேதம் ஓதுதல்’ என்பதற்கு, மிக அண்மைக் கால உதாரணம்; நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் நீங்கள் கவலைப்பட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எழுதியிருக்கும் கடிதம்தான். நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்ட

மேலும்...
நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு

நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு 0

🕔13.Apr 2017

  நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பான முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை அவசரமாகச் சமர்ப்பித்திருப்பது, அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடாகும் என, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லா தெரிவித்துள்ளதாக, அவரின் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றியே,

மேலும்...
தனியன்களின் கூட்டு

தனியன்களின் கூட்டு 0

🕔22.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –மிருகத்தை மனிதன் கொன்றால், அது வீரம். மனிதனை மிருகம் கொன்றால் அது பயங்கரம் என்றார் பேர்னாட்ஷா. இதிலுள்ள நையாண்டி அற்புதமானது. மனிதர்கள் தமக்குச் சாதமாகக் கட்டமைத்து வைத்துள்ள அபத்தங்களை பேர்னாட்ஷாவின் இந்த வாசகம் ரசனையுடன் கேலி செய்கின்றது. இங்கு மனிதன் – மிருகம்; குறியீடுகளாக இருக்கின்றன. தங்கள் அதிகாரங்களையும், வலிமையினையும்

மேலும்...
அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு

அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களின் 16வது வருட நினைவு தினத்தையொட்டி, தேசிய காங்கிரஸ் கட்சி, கத்தமுல் குர்ஆன் நிகழ்வொன்றினை நாளை வெள்ளிக்கிழமை இறக்காமத்தில் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு, இறக்காமம் மௌலானா சென்ரர் கேட்போர் கூடத்தில் இந்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா 0

🕔2.Sep 2016

 – ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர்  – கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர

மேலும்...
ஒளித்து விளையாடுதல்

ஒளித்து விளையாடுதல் 0

🕔23.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து ‘ஆடி’க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கின் ஆச்சரியமாகும். ‘வடக்கு – கிழக்கு விவகாரம்’ என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்