Back to homepage

Tag "அதாஉல்லா"

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர் 0

🕔14.Mar 2018

    – முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை தேசிய காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். சபீஸ் மற்றும் எம்.சி.எம். யாசிர் ஆகியோர் இருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...
தொண்டையில் சிக்கிய முள்

தொண்டையில் சிக்கிய முள் 0

🕔22.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும்

மேலும்...
அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம் 0

🕔22.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள

மேலும்...
மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள் 0

🕔12.Jan 2018

– அஜ்மல் அஹம்மத் – ‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோரின் படங்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என

மேலும்...
கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம்

கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம் 0

🕔15.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும், நடைபெறவுள்ள அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், வேட்பாளர் பட்டியிலுக்குள் சேர்க்கப்படாமையானது, உள்ளுர் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாஉல்லாவின் நெருக்கத்துக்குரியவராக அறியப்பட்ட பஹீஜ், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில்

மேலும்...
புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை

புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை 0

🕔14.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அவரின் இரண்டு புதல்வர்களையும் களமிறங்குகின்றார். தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் புதல்வர்களான சக்கி அஹமட் மற்றும் தில்ஷாத் அஹமட் ஆகியோரே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதாஉல்லாவின் மூத்த புதல்வர் சக்கி

மேலும்...
பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு 0

🕔11.Dec 2017

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது. சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின்

மேலும்...
பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும் 0

🕔28.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி

மேலும்...
கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம்

கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம் 0

🕔22.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை  நான்கு உள்ளுராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் போது, அவற்றுக்கான எல்லைகளை தீர்மானிப்பது தொடர்பிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தனின் அலுவலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காக பிரிப்பதற்கு, ஏற்கனவே முஸ்லிம் மற்றும் தமிழர் தரப்பு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தது.

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர் 0

🕔11.Sep 2017

– மப்றூக் – கிழக்கு மாகாணசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதன் மூலமாக, அதற்கு ஆதரவளித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை, கிழக்கு மாகாண சபையில் தோற்கடிக்குமாறு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறைகூவல் விடுத்து

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்