Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல் 0

🕔10.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார் 0

🕔7.Dec 2017

அட்டாளைச்சேனை பிரதான வீதி 09ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஹாஜியானி சித்தீக்கா உம்மா இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வபாத்தானார். (இன்னாலிஸ்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் மகளும்;மர்ஹும் செய்யது இப்றாஹிம் அவர்களின் மனைவியும்;அன்வர் (ஈஸ்மன் ஓட்டோ லங்கா), அமானுல்லா (அமான் ஹாட்வெயார்), அறுசுல்லா (UK), முபீதா ஆகியோரின்

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔6.Dec 2017

– சப்னி அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து

மேலும்...
ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்

ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம் 0

🕔16.Nov 2017

– முன்ஸிப் – ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ், அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார். ஆசிரியராக தனது தொழிலை மிக இள

மேலும்...
பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு 0

🕔12.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார் 0

🕔3.Nov 2017

– அஹமட் –அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பாரிய குறைபாடுகள் உள்ளதாகவும் அப்பகுதிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி கொங்றீட் வீதியாக உள்ள நிலையில், அதனை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில், இந்த

மேலும்...
தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும்

தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும் 0

🕔1.Nov 2017

– ஹபீல் எம். சுஹைர் –சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை போன்று, அட்டாளைச்சேனை மக்களும் தமக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்று களத்தில் இறங்க வேண்டும்.அட்டாளைச்சேனைக்குச் சொந்தமான தேசியப்பட்டியல், சல்மானுக்கு வழங்கப்பட்டு அதன் காலம் கரைந்து

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு

றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு 0

🕔17.Oct 2017

– சப்னி அஹமட் – ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நூலினை கனடா அமைப்பின் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும்

மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும் 0

🕔11.Oct 2017

– மரைக்கார் – ‘இலவு காக்கும் கிளி’ என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் இருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்பார்ப்பதைக் கூறலாம். அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த ஊரைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம் 0

🕔30.Sep 2017

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்