Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம்

அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔11.Jan 2018

– அஹமட் –அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார் 0

🕔10.Jan 2018

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார் நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின்

மேலும்...
இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால் 0

🕔9.Jan 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔3.Jan 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔1.Jan 2018

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்”

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02) 0

🕔27.Dec 2017

– மரைக்கார் –மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தார்கள். அதன்போது, அங்கு மௌனத்தை உடைத்துப் பேசியவர் ஹக்கீமிடம்; “நான் லோயர் மாதிரி பேசுவதாக நீங்கள் சொல்லி விட்டு, இப்போது நீங்கள்தான் ஒரு லோயராகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”

மேலும்...
அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார்

அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார் 0

🕔26.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், திடீரான வெளிநாடு சென்றுள்ளார் என தெரியவருகிறது. முஸ்லிம் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் இவர் – மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே, தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டில் – இவர் நீண்டகாலம் இருந்துள்ளார். எவ்வாறாயினும், இவர் குறுகிய காலப் பயணமொன்றினை

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01) 0

🕔24.Dec 2017

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.காங்கிரஸ் தலைவர், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதியளித்திருந்தும், இற்றை வரை ஏமாற்றி வருகின்றமை குறித்து நாம் அறிவோம். அதாவது, கடந்த 15 வருட காலமாக மு.கா. தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை, மிக மோசமாக ஏமாற்றி வருகின்றார். இதன் மூலம், மிக

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா 0

🕔21.Dec 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார். மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக

மேலும்...
வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம்

வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – இறக்காமம் – வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கை கலப்பொன்றின் காரணமாக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் இறந்துள்ளதாக தெரியவருகிறது. வரிப்பத்தான் சேனையில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் பாதிக்கப்பட்டமையினாலேயே இவர் மரணமானதாகக் கூறப்படுகிறது. குறித்த கைகலப்பில் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அட்டாளைச்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு வந்த நிலையில், திடீர் சுகயீனமுற்றதாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே

மேலும்...
எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம்

எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியதாகத் தெரிய வருகிறது. மு.காங்கிரசின் பாலமுனை அமைப்பாளராகவும், மு.கா.வின்

மேலும்...
வேட்பாளர்ளை தெரிவு செய்வதில், மு.கா. முக்கியஸ்தர்களிடையே அடிபிடி; அட்டாளைச்சேனையில் வன்முறை ஆரம்பம்

வேட்பாளர்ளை தெரிவு செய்வதில், மு.கா. முக்கியஸ்தர்களிடையே அடிபிடி; அட்டாளைச்சேனையில் வன்முறை ஆரம்பம் 0

🕔13.Dec 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் பொருட்டு, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் நடத்திய இறுதிக் கட்ட கூட்டமொன்றில், அடிபிடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று செவ்வாய்கிழமை இரவு நடந்த இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.காங்கிரஸ் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பாரிய பிரச்சினைகளும்,

மேலும்...
அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி

அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி 0

🕔12.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் எடுத்த தீர்மானத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். நசீர் செயற்பட்டு வருவதாக, மத்திய குழுவின் உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர், அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா.

மேலும்...
மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல் 0

🕔10.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்