Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார் 0

🕔14.Nov 2021

வரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம். முகைதீன் கொழும்பில் வசித்து வந்தார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது – இவர் காலமானார் எனத் தெரியவருகிறது. முஸ்லிம் ஐக்கிய

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா 0

🕔17.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய ‘அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி’ மற்றும் அதனுடன் இணைந்த ‘தரவுத்தள விவரத்திரட்டு நூல்’ ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் நேற்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில்

மேலும்...
கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா 0

🕔14.Aug 2021

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை

மேலும்...
ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு 0

🕔19.Jul 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும் 0

🕔9.Jul 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு 0

🕔17.Dec 2020

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு மற்றும் ஒலுவில் 02ஆம் பிரிவுகள் தொடர்ந்தும்

மேலும்...
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம்

அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம் 0

🕔8.Dec 2020

– முன்ஸிப் – அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையின் உள்வீதிகளில் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று தடுப்புகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கையானது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் என, இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ 0

🕔8.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின்

மேலும்...
அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு 0

🕔2.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்ஜி. சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய, தொற்று நோய்

மேலும்...
அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள்

அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள் 0

🕔1.Dec 2020

– கனகராசா சரவணன் – கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளது என்றும், அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அ. லதாகரன் தெரிவித்தார். அதேவேளை அக்கரைப்பற்று ‘ஓர் உப கொத்தணி’யாக உருவாக இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14  நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர் 0

🕔28.Nov 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.  கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு 0

🕔19.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் –  அக்கரைப்பற்று பிரதேசத்தில் கிணறு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்டவற்றினை இன்று திங்கள்கிழமை அரச புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். அக்கரைப்பற்று சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட  நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற ரகசிய தகவலுகமைய    ரி81

மேலும்...
அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை

அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை 0

🕔17.Oct 2020

– புதிது செய்தியாளர் – அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் பிற்பகல் வரை ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டது. ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்