Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0

🕔24.Mar 2023

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை

மேலும்...
முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம்

முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம் 0

🕔17.Mar 2023

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் மோதிக்கொண்டால் விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

மேலும்...
போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு

போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு 0

🕔4.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை 0

🕔25.Feb 2023

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் – ஒரு கிலோவுக்கும் அதிகமான நாட்டுக் கஞ்சாவை மண்டூர் – சங்கபுர பகுதியில் இன்று (25) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், மட்டக்களப்பு மாவட்ட மண்டூர் சங்கபுர பிரதேசத்தில்

மேலும்...
“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா?

“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா? 0

🕔22.Feb 2023

அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வு இன்று புதன்கிழமை (23) நடைபெற்ற போது, வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையிலான சுவாரசியமான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதற்கு முன்னர் அந்தச் சுவாரசியத்தை விளங்கிக் கொள்வதற்காக ஒரு கிளைக்கதையை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் புதல்வர் அஹமட் சக்கி

மேலும்...
பள்ளிவாசல்களில் உலக அறிவும்,  வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை

பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை 0

🕔19.Feb 2023

பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

– அஹமட் – விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அந்த நடவடிக்கை – ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என, அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தன்னிடம் கூறியதாக, சாகாமம் நெற்காணிகள் சம்மேளனத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான எம்.ஐ. ஏ. புகாரி தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு 0

🕔4.Feb 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...
அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

🕔9.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11

மேலும்...
அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார் 0

🕔7.Feb 2022

– அஹமட் – அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியினுள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள், அங்குள்ள காசு வைக்கும் இரும்புப் பெட்டியையும்

மேலும்...
நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு 0

🕔5.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு – செட்டியார் தெருவில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன. திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் இந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். செங்கலடிப்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம்

அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம் 0

🕔4.Feb 2022

– நூருல் ஹுதா உமர் – வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா அணிந்து வந்த ஆசிரியையை பாடசாலை நிர்வாகத்தினர் தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியியை,

மேலும்...
பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Jan 2022

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (22ஆம் திகதி) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவையில் கூடிய தரத்தைக் கொண்ட

மேலும்...
ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்