Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதியோரமாக, ரெலிகொம் காரியாலயத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளையே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், EP/HCK/Writ/186/2016 எனும் இலக்கத்தினைக் கொண்ட வழக்கு முடியும்

மேலும்...
தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்:  ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம்

தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்: ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தனியார் தொழிற்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்தார். உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தினால்

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி 0

🕔17.Nov 2016

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...
அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0

🕔4.Nov 2016

(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்

மேலும்...
பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று

பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று 0

🕔3.Nov 2016

பயங்கரவாத விசாணைப்பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முகம்மட் அலியார் நவாஸ், தற்போது பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு கடிதம் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது. 33 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்கு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முகம்மது

மேலும்...
ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்

ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔27.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான தொழிலதிபர் எஸ்.எம். சபீஸ் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியை அன்பளிப்புச்

மேலும்...
அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு

அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு 0

🕔1.Oct 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பானது,

மேலும்...
எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் 0

🕔8.Sep 2016

– பி. முஹாஜிரீன் –சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.‘பிள்ளைகள் தினமும் பாடசாலை

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு 0

🕔30.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை

மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை 0

🕔22.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாகளுக்கான, பாதணி உற்பத்திப் பயிற்சிப் பட்டறையொன்று, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ”INCOME-2016” கண்காட்சியினை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக,  அம்பாறை மாவட்டத்தில்  பாதணி உற்பத்திகளை

மேலும்...
பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள் 0

🕔16.Aug 2016

பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும்...
கருங்கொடி மகுடம்; முஅத்தின்கள், பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கருங்கொடி மகுடம்; முஅத்தின்கள், பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔18.Jul 2016

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நாளை செவ்வாய்கிழமை மாலை 04.00 மணிக்கு அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறவுள்ளது.அக்கரைப்பற்றின் ஆளுமைகளை பாராட்டி கௌரவிக்கும் ‘கருங்கொடி மகுடம்’ எனும் தலைப்பிலான தொடர் நிகழ்வில் இரண்டாம் அங்கமாக மேற்படி கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.‘கருங்கொடி வெல்பெயா போரம்’ ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் பணியாற்றும்

மேலும்...
உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம் 0

🕔9.Jul 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்

மேலும்...
பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔29.Jun 2016

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்