Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார்

பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார் 0

🕔7.Jun 2017

– மப்றூக் – ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும், சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்து, அன்னார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக முஸ்தபா நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் அம்பாறை மாவட்டம் – கல்முனை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார். 1945ஆம் ஆண்டு

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி 0

🕔20.May 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார். இதனையடுத்து,

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...
எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது 0

🕔11.May 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது. முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது. இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம் 0

🕔8.May 2017

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு 0

🕔2.May 2017

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள் முன்பு அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பன்சலை ஒன்றை கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் அங்கு பதட்டம் நிலவி

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...
நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு

நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு 0

🕔13.Apr 2017

  நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பான முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை அவசரமாகச் சமர்ப்பித்திருப்பது, அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடாகும் என, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லா தெரிவித்துள்ளதாக, அவரின் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றியே,

மேலும்...
அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு 0

🕔18.Mar 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், மருத்துவம், பிரதேச செயலகத்தின் சேவைகள், தபால் சேவை மற்றும் காணாமல் போன ஆவணங்களுக்கான முறைப்பாட்டு பதிவுகளை வழங்கும் பொலிஸாரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் உத்தியோகபூர்வ வாகனங்களிலொன்று, இன்று சனிக்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுகாதார அமைச்சருக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட PE 2514 எனும் இலக்கத்தையுடைய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன்

அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன் 0

🕔25.Jan 2017

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வந்த தொடர் அடை மழை, இன்று புதன்கிழமை தணிந்துள்ளது. அதேவேளை, கடந்த மூன்று நாட்களாக, இருள் மூட்டத்துடன் காணப்பட்ட காலநிலை மாற்றமடைந்து, வெயில் எறிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட வரட்சிக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் அழை மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல

மேலும்...
அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம்

அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம் 0

🕔24.Jan 2017

– அபு அஹமத் – அக்கரைப்பற்று –அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் உச்ச நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மேற்படி

மேலும்...
நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள் 0

🕔26.Dec 2016

– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.அன்றாட கூலித்தொழில் செய்யும்

மேலும்...
அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி

அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி 0

🕔17.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கிடைத்த வளங்களை பயன்படுத்தாமல், அழிந்து போக விடுவது, பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடாகும். அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில், பல லட்சம் ரூபாய் பெறுமதியில் அமையப்பெற்றுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்