Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு 0

🕔6.Aug 2019

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில், கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டொக்டர் அஸீஸ்,

மேலும்...
மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி 0

🕔28.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு

மேலும்...
தலை நிமிரும் உண்மைகள்

தலை நிமிரும் உண்மைகள் 0

🕔25.Jun 2019

– அப்துல் ரஹ்மான் – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ்

மேலும்...
களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்?

களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்? 0

🕔31.May 2019

– சுஐப்.எம். காசிம் – சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள், திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன. நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி, சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத் தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச்

மேலும்...
றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி

றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி 0

🕔30.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும், அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவுமே இதனை தாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று வியாழன் மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்திய  ஊடகவியலாளர் சந்திப்பின்

மேலும்...
விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...
சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள்

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல்

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல் 0

🕔12.Mar 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்றுதிங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.சம்பவத்தை அறிந்து

மேலும்...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம் 0

🕔8.Mar 2019

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்

மேலும்...
மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔12.Feb 2019

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்த அவர்கள், இனி மக்கள் காங்கிரஸில் இணைந்தே தாம் பயணிக்கவுள்ளதாக உறுதி வழங்கினர். முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் முன்னாள் தலைவர்

மேலும்...
மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார்

மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார் 0

🕔21.Dec 2018

– சுஐப் எம் காசிம் – புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இதுவாகும். மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின்

மேலும்...
தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார்

தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔20.Dec 2018

– அஹமட்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று  வியாழக்கிழமை தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக, றிசாட் பதியுதீன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து, அமைச்சுக் கடமைகளை ஏற்றார். றிசாட் பதியுதீன்

மேலும்...
முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன்

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன் 0

🕔14.Dec 2018

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலகளாவிய இஸ்லாமிய மையம் ஏற்பாட்டில், மக்கா – அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம்

எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம் 0

🕔19.Nov 2018

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். “ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்