Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன்

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔3.Jan 2018

  தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை

மேலும்...
றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத் 0

🕔1.Jan 2018

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார் 0

🕔21.Dec 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு

மேலும்...
மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல் 0

🕔21.Dec 2017

– எஸ். அஷ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு எதிராக, நேற்று புதன்கிழமை அக்கட்சியின் ஸ்தாகத் தவிசாளர் வை.எல்.எஸ். ஹமீட், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் மேற்படி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக,

மேலும்...
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம் 0

🕔19.Dec 2017

– மப்றூக் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

மேலும்...
சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு

சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு 0

🕔18.Dec 2017

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எம்.ஏ. ஜெமீல் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள நிலையில், அக்குழுவுக்கு

மேலும்...
கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது 0

🕔18.Dec 2017

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை மற்றும் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று திங்கட்கிழமை செலுத்தியது. கம்பளை நகரசபை மற்றும

மேலும்...
சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம்

சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம் 0

🕔17.Dec 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்துக்காக பணியாற்றுவதில் பின்னடித்து வருவதாகவும், தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு சார்பானவராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் விமர்சனம் வெளியிடப்படுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரசில் முக்கிய பதவியினை வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு 0

🕔14.Dec 2017

–  முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 93 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் அம்பாறை

மேலும்...
அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது 0

🕔12.Dec 2017

  அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும்  மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று

மேலும்...
வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு

வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு 0

🕔11.Dec 2017

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்’ கொள்கைப் பிரகடனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு, பின்வரும்

மேலும்...
உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம் 0

🕔10.Dec 2017

– சுஐப் எம் காசிம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரும் இணைந்து, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பசீர் மற்றும் ஹசனலி ஆகியோரின் தலைமையில்,  ‘தூய முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பெயரில் இயங்கி வந்த அணி, பின்னர் ‘ஐக்கிய

மேலும்...
அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார் 0

🕔9.Dec 2017

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவை தெரிவாகியிருந்தார். ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்