நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0
– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வருடத்துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கிராம அபிவிருத்தியை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும், தற்போது கிராம பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு