கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார் 0
– அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் பல்வேறு குறைபாடுகளும் ஒழுங்கின்மைகளும் காணப்பட்டதாக, விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு நடத்திய இந்த விழாவின் ஆரம்ப