பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0
– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று