Back to homepage

Tag "ரோஹன ஹெட்டியராச்சி"

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல் 0

🕔14.Nov 2019

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை 0

🕔5.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியொனறு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து, சுகததாச

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...
தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல

மேலும்...
வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு 0

🕔12.Jan 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக

மேலும்...
பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்

பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல் 0

🕔30.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தாங்கள் கோரிக்கையொன்றினை முன்வைத்ததாக அவர் மேலும் கூறினார். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில்,

மேலும்...
மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல் 0

🕔21.Jun 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு 0

🕔5.Jul 2016

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு ஆகிய தரப்புக்களை, மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாக, நிறைவேற்று பணிப்பாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்