சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு 0
சிரியாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் ஆகக்குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில், நேற்று சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தன் மீதான