Back to homepage

Tag "முச்சக்கர வண்டி"

இலங்கையில் புதிய ரக மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம்

இலங்கையில் புதிய ரக மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம் 0

🕔26.Aug 2023

இலங்கையில் எலெக்ட்ராடெக் (Elektrateq) எனும் பெயரில் புதிய மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய முச்சக்கர வண்டிகள் போலல்லாமல், எலெக்ட்ராடெக் எனும் இந்த முச்சக்கர வண்டியானது, பல்துறை பயன்பாட்டை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தினசரி சவாரி

மேலும்...
05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு

05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு 0

🕔12.May 2023

– அஷ்ரப்.ஏ சமத் – ஐந்தாயிரம் முச்சக்கர வண்டிகளை – ஐந்து வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம் பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரநிதி

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔22.Aug 2018

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், மேற்படி வயதெல்லை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான குறைந்தபட்ச

மேலும்...
திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம்

திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம் 0

🕔16.May 2018

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியொன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் இன்று புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென  தீப்பிடித்தது. இதன்போது  சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தையுடன் 05 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்தமையினால், எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். முச்சக்கர

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல் 0

🕔20.Apr 2018

முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. அதேவேளை, பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க 0112 69 68 90 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பற்றுச்

மேலும்...
தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை 0

🕔28.Jul 2017

– க. கிஷாந்தன் – ஆளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்வர்தான், இவ்வாறானதொரு முச்சக்கரவண்டியை அமைத்துள்ளார். முச்சக்கர வண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்க கூடிய வகையில், இவர் மாற்றியமைத்துள்ளார். 05 நாட்களில் இதனை

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம் 0

🕔7.Jul 2017

முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவான நபர்களுக்கு, முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தடை செய்யும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கான வரைபுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார். “முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு, அதிக

மேலும்...
முச்சக்கர வண்டி, கடற்படை பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

முச்சக்கர வண்டி, கடற்படை பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் 0

🕔9.Sep 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியொன்றும் கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை – பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல எனுமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.

மேலும்...
முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்

முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் 0

🕔26.Aug 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து

மேலும்...
பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள் 0

🕔16.Aug 2016

பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும்...
விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 0

🕔8.Jul 2016

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும்,

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔3.Jul 2016

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை – திக்வெல்ல நாவரஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது, இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 48 வயதுடைய வில்சன் விக்கிரமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ரதம்பல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...
தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம் 0

🕔16.Jan 2016

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து  இடம்பெற்றது. பட்டல்கலை தோட்ட

மேலும்...
கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில் 0

🕔15.Dec 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்து ஏற்றி சென்ற கனரக வாகனமும், தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்