Back to homepage

Tag "மீன்பிடித் துறைமுகம்"

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு 0

🕔10.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்