Back to homepage

Tag "மீனவர்கள்"

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Sep 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான் – சாய்ந்தமருதில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து – பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு, பல நாட்கள் கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து, இன்று (16) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மேலும்...
நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Jul 2023

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என – இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார டெய்லி மிரருக்கு இதனைத் தெரிவித்தார், பெரும்பாலான மீனவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மூலம்

மேலும்...
கடல் பெருக்கத்தினால் சாய்ந்தமருதில் வாடிகள், தென்னை மரங்களுக்கு சேதம்

கடல் பெருக்கத்தினால் சாய்ந்தமருதில் வாடிகள், தென்னை மரங்களுக்கு சேதம் 0

🕔14.Dec 2021

– யூ.கே. காலித்தீன் – சீரற்ற கால நிலை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மரங்கள் மற்றும் மீனவர் வாடிகள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்தமையினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, கரையோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. நேற்றிருந்து இன்று (14) வரை 05 தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதோ, வாடியொன்று முற்றாகவும் மேலும் 03

மேலும்...
வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை 0

🕔23.May 2021

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது

மேலும்...
மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை 0

🕔13.Mar 2020

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டமை காரணமாக தாம் பல்வேறு கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அப் பிராந்திய கடற்றொழிலாளர்கள், மீண்டும் அந்தத் துறைமுகத்தை மீனவர்களின் பாவனைக்காகத் திறந்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒலுவில்

மேலும்...
காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி

காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி 0

🕔13.Oct 2019

– பாறுக் ஷிஹான் – கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு

மேலும்...
இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம்

இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம் 0

🕔11.Oct 2019

– நூறுள் ஹுதா உமர் – கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த நிலையில், 22 நாட்களின் பின் கரை திரும்பிய சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சாய்ந்தமருதைச் சேர்ந்த றியாஸ் மற்றும் ஹாரிஸ்எனப்படும் மேற்படி மீனவர்கள், திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திடம் நேற்று வியாழக்கிழமை

மேலும்...
அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது 0

🕔14.Dec 2018

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர். சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப

மேலும்...
கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது 0

🕔14.Dec 2018

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், இதுவரை கரை திரும்பாமையினால், அவர்களைத்தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுளனர். கடற்றொழிலுக்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணியவில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிறியரக மோட்டார்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு 0

🕔10.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம் 0

🕔9.Oct 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை வீதியின் குறுக்காக வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்து கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களே இந்த வீதி மறியல் போராட்டத்தில்

மேலும்...
திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன்

திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன் 0

🕔25.Apr 2018

திருகோணமலை மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு,  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, திருகோணமலையிலுள்ள கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக

மேலும்...
காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு

காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு 0

🕔12.Jan 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – கடலுக்குச் சென்ற நிலையில் காாணாமல் போயிருந்த அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவிலிருந்து ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். காணாமல் போன 06 மீனவர்களில் இருவர் கடந்த 04ஆம் திகதி மாலைதீவில் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய நான்கு பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்