Back to homepage

Tag "மஹிந்த தேசப்பிரிய"

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து 0

🕔10.Nov 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கான மரண அடி என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔12.Nov 2020

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

மேலும்...
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார் 0

🕔5.Aug 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது

மேலும்...
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய 0

🕔27.Jul 2020

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார். “இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது”

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...
‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2020

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் 0

🕔6.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை 0

🕔1.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 06 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு 0

🕔28.Jun 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து 0

🕔23.Jun 2020

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. இந்த நிலையில் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் தான் நம்பவில்லை

மேலும்...
தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔21.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் 06ஆம் திகதியே நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற

மேலும்...
மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது 0

🕔7.Jun 2020

தேர்தல் ஒத்திகையொன்று (மாதிரி வாக்கெடுப்பு) அம்பலங்கொட விலேகொட தம்மயுக்திகரம விகாரையில் நடைபெற்று வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் மேற்பார்கையின் கீழ், இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகிறது. கொரோனா தொற்றுக்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால், உரிய சுகாதார முறையைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை ஒத்திகையாக செய்து பார்ப்பதே இதன்

மேலும்...
தேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔3.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி திர்வரும் திங்கட்கிழமை (08) தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேசிய தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று காலை தொடக்கம் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பொதுத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடிவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள், சுகாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்