Back to homepage

Tag "மஹிந்தானந்த அளுத்கமகே"

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0

🕔15.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு

மேலும்...
வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் 0

🕔12.Mar 2023

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையததை வந்தடைந்தார். இதன்போது அவருக்கு மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு

மேலும்...
பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம்

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம் 0

🕔13.Oct 2021

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உர விநியோகம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில்

மேலும்...
அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி 0

🕔3.Aug 2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்தாக தனது பேஸ்புக் பக்கத்ல்திலும் உறுதி செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, அமைச்சர்

மேலும்...
நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு

நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு 0

🕔25.Feb 2021

நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு ஒன்றிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் – குறித்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்துள்ளது. இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 லட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த

மேலும்...
ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த 0

🕔24.Jun 2020

– க. கிஷாந்தன் – “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் விளையாட்டுத்துறை

மேலும்...
கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது 0

🕔24.Jun 2020

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகவும், அதனாலேயே இலங்கை அணி தோற்றுப் போனதாகவும் சர்ச்சைக்குரிய தகவலொன்றைக் கூறிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு – நாவலப்பிட்டியில் அமைந்துள்ள

மேலும்...
கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே 0

🕔4.Apr 2020

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே

மேலும்...
விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். எனினும் டிப்பெண்டர்

மேலும்...
பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல, டிபெண்டரின் உரிமையாளர்  மற்றும் டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரையும் பொலிஸார்

மேலும்...
நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்றைய தினம் நடத்திய, அரசாங்கத்துக்கு எதிராண பேரணியின் இரண்டாம் கட்டம், கண்டியில் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பேரணியே இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்டதும், அதிக மக்கள் பங்கேற்றதுமான பேரணி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, இந்தத்

மேலும்...
பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல்

பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல் 0

🕔16.Apr 2018

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர்

மேலும்...
கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது 0

🕔16.Apr 2018

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக  இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி

மேலும்...
சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி 0

🕔13.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்