Back to homepage

Tag "மத்திய வங்கி"

மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு 0

🕔13.Mar 2024

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார். இன்று (13) கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவதை கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 16 ஆம்

மேலும்...
நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு 0

🕔11.Dec 2023

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான

மேலும்...
பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு 0

🕔14.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு

மேலும்...
டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி

டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி 0

🕔8.Mar 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உடன் அமுலாகும் வகையில் 230 ரூபாவாகக் குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50, விற்பனைப் பெறுமதி 202.99 ரூபாவாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன்

மேலும்...
பணத்தை அச்சிடுவதில்லை: மத்திய வங்கி தீர்மானம்

பணத்தை அச்சிடுவதில்லை: மத்திய வங்கி தீர்மானம் 0

🕔9.Jan 2022

பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 1.3 ட்ரில்லியன் (130,000 கோடி) ரூபாய் பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் அதிகளவில் பணத்தை அச்சிட்டு

மேலும்...
நாட்டில் பணவீக்கம் 11 வீதத்துக்கும் அதிகம் அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் 11 வீதத்துக்கும் அதிகம் அதிகரிப்பு 0

🕔22.Dec 2021

நாட்டின் பணவீக்கம் 11.1 சதவீதமாக கடந்த நொவம்பர் மாதம் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் அமைந்த, ஆண்டு சராசரி முதன்மைப் பணவீக்கம், கடந்த மாதம் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டுக்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கம், கடந்த ஒக்டோபர் மாதம் 8.3

மேலும்...
பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை 0

🕔6.Dec 2021

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அமல்

மேலும்...
மத்திய வங்கிக்கு உதவி ஆளுநர்கள் நால்வர் நியமனம்

மத்திய வங்கிக்கு உதவி ஆளுநர்கள் நால்வர் நியமனம் 0

🕔21.Nov 2021

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கே. ஜி. பி. சிறிகுமார, டி. குமாரதுங்க, யு. எல். முதுகல மற்றும் சி. பி. எஸ். பண்டார ஆகியோர்

மேலும்...
70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல்

70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல் 0

🕔16.Oct 2021

இலங்கை மத்திய வங்கி – கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும்...
நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு 0

🕔14.Aug 2021

நாட்டில் இறக்குமதிக்கான செலவு – இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் 7675 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதி செலவு இந்த ஆண்டின் (2021)

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல் 0

🕔26.Mar 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு 0

🕔18.Mar 2021

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று வியாழக்கிழமை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0

🕔17.Mar 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட

மேலும்...
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம் 0

🕔18.Feb 2021

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, முதலாவது ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி. தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன

மேலும்...
நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி 0

🕔4.Feb 2021

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்