Back to homepage

Tag "மட்டக்களப்பு"

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் –  ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை 0

🕔6.Mar 2024

(யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம்,

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு 0

🕔21.Dec 2023

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், இடம் மாற்றம் பெற்று செல்லவுள்ளமையினால் – அவரின் சேவையைப் பாராட்டி, அவருடைய பதவிக் காலத்தின் போது பணியாற்றிய – மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் (19) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது நீதிபதியை மட்டக்களப்பு

மேலும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔24.Oct 2023

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறையிட்டுள்ளனர். 08 கோடி ரூபாவினை – போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு 0

🕔11.Oct 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விளக்கம்

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔8.Oct 2023

திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ‘ஏ’ மற்றும் ‘பீ’ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நிலாவெளி முதல்

மேலும்...
கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு 0

🕔20.Sep 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இன்று ராணுவம் வெளியேறியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனத்

மேலும்...
மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் 0

🕔11.Sep 2023

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று – மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் கூறி, பணத்தை

மேலும்...
“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர்  எஸ்.எம். சபீஸ் காட்டம்

“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் காட்டம் 0

🕔13.Aug 2023

– நூருல் ஹுதா உமர் – வாழ்வதற்கு இடமில்லாமல், ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்தி – தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவ முஸ்லிம்களை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன், முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது உண்மைகளை மறைக்கும்

மேலும்...
அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு

அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔25.Jul 2023

அரச உத்தியோகத்தர்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்து, பிரச்சினையை சுமூகத்துக்குக் கொண்டுவந்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்

மேலும்...
அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி

அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி 0

🕔17.Jul 2023

மன்னம்பிட்டி  பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்து

மேலும்...
கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம் 0

🕔7.May 2023

– கிருஷ்ணகுமார் – கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களாவர். கறுப்பங்கேணியை

மேலும்...
‘கொத்து’க்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டும்: கலாநிதி சரித ஹேரத் எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

‘கொத்து’க்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டும்: கலாநிதி சரித ஹேரத் எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Mar 2022

‘கொத்துக்கு (கொத்து ரொட்டி) காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று சபை அமர்வில் கோரிக்கையொன்றை முன்வைத்தார். இத்தாலியில் உள்ள ‘பீட்சா’ மற்றும் அமெரிக்காவின் ‘ஹாம்பர்கர்ஸ்’ போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் ‘கொத்து’வை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயல்பட முடியும் என்று அவர்

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு 0

🕔8.Mar 2022

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார். அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த

மேலும்...
காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்