Back to homepage

Tag "பௌத்த தேரர்"

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔1.Mar 2024

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர். இந்தத் தொகை இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 54 லட்சத்து 15897 ரூயாயாகும். இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக

மேலும்...
மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி 0

🕔17.May 2021

ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு, மாத்தறை வைத்தியசாலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என, வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகமை – கொவியாபான,

மேலும்...
மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு 0

🕔20.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார். மினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம் 0

🕔10.Jul 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட

மேலும்...
காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு 0

🕔24.Oct 2017

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள், தம்மரத்ன எனும் தேரர் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவரை 07 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்கு திணைக்களத்தின் எலஹெர பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட தேரரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்