Back to homepage

Tag "பெண் பொலிஸ் உத்தியோகத்தர்"

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔25.Dec 2021

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக, மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர்

மேலும்...
ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார் 0

🕔31.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்

மேலும்...
பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம்

பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம் 0

🕔11.Jul 2018

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை, பெண் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கடித்துக் காயப்படுத்திய சம்பவமொன்று ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்வதற்கு முயன்றபோதே, இவ்வாறு கடித்துக் காயப்படுத்தினார். காயப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, குறித்த கிராம சேவை

மேலும்...
துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு 0

🕔14.Aug 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்