Back to homepage

Tag "பிரதேச செயலாளர்"

அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு

அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு 0

🕔9.Apr 2024

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர். யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.

மேலும்...
முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு

முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு 0

🕔2.Mar 2024

இலங்கை நிர்வாக சேவையிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட அதிகாரிகள் – கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு சிங்களம் மற்றும ஆங்கிலம் போன்ற பாசைகள் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தமையானது மிகவும் மலினமான கருத்து என்று, திம்புலாகல பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம் 0

🕔20.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய

மேலும்...
அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை 0

🕔4.Oct 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை – யானையொன்று உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இது குறித்து அதன் உரிமையாளர் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுமிருந்தார். அதன் பின்னரும் யானையின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள்

மேலும்...
தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு 0

🕔31.May 2023

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (31) காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான இவருக்கு 42 வயதாகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வேலை நிமித்தமாக வீட்டுக்கு வந்த ஊழியர் ஒருவர் – பிரதேச செயலாளரின் சடலத்தைக் கண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு

40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔29.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்த – சுமார் 40 வருடங்கள் பழைமை வாய்ந்த அரிதான நறுவிலி மூலிகை மரமொன்றினை சிலர் சட்டவிரோதமான முறையில் பிடுங்கி வீழ்த்தியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமகன் ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். பிடுங்கப்பட்ட மரத்தை உடனடியாக உரிய இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான

மேலும்...
தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0

🕔24.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு:

மேலும்...
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல் 0

🕔25.Aug 2021

தடுப்பூசிகளை இதுவரை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் 0

🕔22.Aug 2021

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சிலருக்கு, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு – இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், 1. லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த – அம்பாறை பிரதேச செயலாளராகவும், 2. அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.

மேலும்...
65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு

65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு 0

🕔20.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் சட்ட விரோதமானவை என, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம் 0

🕔2.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர். பொதுமக்கள் சுமார்

மேலும்...
மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது:  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம்

மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம் 0

🕔6.Nov 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றும், தண்ணீர் பவுசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாயமாகிப் போயிருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவை பிரதேச செயலகத்துக்குத் திரும்பியுள்ளன. RF – 0590 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரமும், RY – 1011 எனும்

மேலும்...
அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம் 0

🕔12.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் 0

🕔8.Dec 2018

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார் 0

🕔10.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்