முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை 0
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேற்படி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த மார்ச் மாதம் 17ஆம்