Back to homepage

Tag "பலஸ்தீன்"

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் 0

🕔29.Feb 2024

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹிருணிகா பிரேமசந்திர – மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கூறி விமர்சித்து பேசியிருந்தமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்படி

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத் 0

🕔11.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது,

மேலும்...
பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம் 0

🕔11.Dec 2023

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இராணுவ உடை அணிந்த நபர், பொருட்களை எறிந்து – நொறுக்குவதைக் இந்த வீடியோவில் காண முடிகிறது. அதே நேரத்தில் கமராவுக்குப் பின்னால் உள்ள சிரிப்பதையும் கேட்க முடிகிறது. குறித்த

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி 0

🕔1.Dec 2023

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவிலுள்ள 200 இலக்குகளை இன்று தாம் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குண்டுத்

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்?

ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்? 0

🕔24.Nov 2023

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் காரணமாக, விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன பெண் கைதிகளில் – ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத் என்பவரும் ஒருவராவார். ஜெருசலேமை வசிப்பிடமாகக் கொண்ட ஷோரூக், 2015ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில், அவருடைய ஹிஜாபை அகற்றுவதற்கு சட்டவிரோத

மேலும்...
1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். 57 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘கூட்டு அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாடு, இன்று சஊதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது 0

🕔6.Nov 2023

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில்

மேலும்...
பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔4.Nov 2023

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் அகமது யாசின். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஷேக் அகமது யாசின் – இஸ்லாமிய மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல் – ஜுரா பகுதியிலிருந்து அகதியாக காஸாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர் யாசின். பாடசாலை காலத்தில் முதுகில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டதால், காலம் முழுக்க சக்கர நாற்காலியில் முடங்கும்

மேலும்...
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள் 0

🕔1.Nov 2023

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் சுகாதார அமைச்சு – ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் மரணமானவர்கள் தொடர்பில் வெளியிட்ட பட்டியலை மையப்படுத்தி இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போர்

மேலும்...
காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன 0

🕔1.Nov 2023

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சிகிச்சைக்காக தமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடவைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தில் கள மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்? 0

🕔30.Oct 2023

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம் படையணி இன்று (30) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அவர்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் ஹிப்ரு மொழியில்

மேலும்...
இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல் 0

🕔25.Oct 2023

பலஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்