Back to homepage

Tag "நோர்வே"

உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம் 0

🕔24.Aug 2023

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் முதல் இரண்டு சுற்றுகளும் ட்ரோ (Draw) வில் முடிந்தன. இதனையடுத்து இன்று டைபிரேக்கர் சுற்றுகள் இடம்பெற்றன.

மேலும்...
‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் அந்த அமைப்பின் அரசியல் துறை ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நோர்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான

மேலும்...
பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு 0

🕔29.Feb 2020

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலம்

மேலும்...
மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம் 0

🕔24.Jun 2017

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ்

மேலும்...
நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்

நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல் 0

🕔30.Aug 2016

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம். வொலன்ட் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான  குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் முஸ்லிம்களுக்குப்

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்;  ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம் 0

🕔8.Dec 2015

உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமயானது, முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால், சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை உடையதாக இருப்பதாகவும் அமைச்சர்

மேலும்...
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம் 0

🕔31.Oct 2015

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த ‘ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்