Back to homepage

Tag "தொல்பொருள் திணைக்களம்"

தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம்

தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் 0

🕔4.Mar 2024

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக – தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். ‘பிக்கு கதிகாவத்’ சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா? 0

🕔12.Jun 2023

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம்

மேலும்...
தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம் 0

🕔25.Apr 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25) சபையில் தெரிவித்தார். தமது கைபேசித் திரையில் – குறித்த இலட்சினையைக் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்; “தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்ம சக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது”

மேலும்...
தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம் 0

🕔29.Dec 2020

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நியமனம் அமுலுக்கு வருகிறது. இவர் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றி வரும் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க எதிர்வரும் முதலாம்

மேலும்...
பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி 0

🕔28.Jun 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி

மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி 0

🕔11.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்