Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்"

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு 0

🕔18.Feb 2023

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை, போதுமான வாக்குச் சீட்டுக்களை அரச அச்சகத் திணைக்களம் அச்சிடாமை, தேர்தல் கடமைகளுக்கு போதுமான

மேலும்...
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார் 0

🕔5.Aug 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது

மேலும்...
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய 0

🕔27.Jul 2020

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார். “இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது”

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...
‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2020

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் 0

🕔6.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு 0

🕔28.Jun 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து 0

🕔23.Jun 2020

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. இந்த நிலையில் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் தான் நம்பவில்லை

மேலும்...
தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔21.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் 06ஆம் திகதியே நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற

மேலும்...
மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔6.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார். இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். இலங்கைக்கு வருகை தந்த அவர் – தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கல்வி கற்கும் அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, ஜனாதிபதியின் உதவியை தேர்தல்கள்

மேலும்...
தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு 0

🕔5.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு – சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி, பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாமல் போயுள்ளமை, ஆளும் பொதுஜன

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே 0

🕔25.Apr 2020

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔19.Apr 2020

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாளர் அமைச்சர் றிசாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்