ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம் 0
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு