Back to homepage

Tag "தெஹிவளை"

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம்

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம் 0

🕔20.Aug 2023

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு

மேலும்...
சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி

சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி 0

🕔18.Jun 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி – பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய,

மேலும்...
தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்? 0

🕔26.Sep 2020

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்

கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் 0

🕔24.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – தெஹிவளையில் ஹார்ட்வெயார் விற்பனை நிலைய உரிமையாளரான முஸ்லிம் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நபரொருவர் கப்பம் கேட்டு, அதனை வழங்க மறுத்தமையினாலேயே, விற்பனை நிலைய உரிமையாளர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தெஹிவளை

மேலும்...
‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம் 0

🕔22.May 2018

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில், முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேற்படி சுவரொட்டியானது, சிங்கள பாடசாலையொன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சாரம் தொடர்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற

மேலும்...
தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்

தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன் 0

🕔6.Dec 2017

– றாஸி முகம்மத் (அக்கரைப்பற்று) –டொக்டர் மரீனா தாஹா ரிபாய்க்கு,கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாலிபன் உங்கள் தாருன் நுஸ்ராவின் வாசற்கதவை வந்து தட்டினான். ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அப்பொழுது தாருன் நுஸ்ரா தெஹிவளை ஸ்டேஷன் வீதியில் இருந்தது.அந்த இளைஞன் அவனது பெயரைச் சொன்னான். “நான் உங்கள் அநாதை விடுதியில்

மேலும்...
அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்

அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும் 0

🕔30.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நேற்று இரவு 7.15 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குள் பிரவேசித்து, பின்பு ஐ.தே.க.

மேலும்...
அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் 0

🕔16.Jun 2016

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் ஆளுநர் அலவி மொலானாவின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசல் மையவாடியில் இடம்பெற்றது.இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனா்.தெஹிவளை பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம்பெற்றதன் பின்னர், நல்லடக்கம் இடம்பெற்றது.முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள்

மேலும்...
யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு 0

🕔5.Apr 2016

தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள்

மேலும்...
தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு

தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு 0

🕔16.Mar 2016

– அஷ்ரப் ஏ. சமத் –தெஹிவளை கவ்டான வீதியில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.ஹுசைன் மெளலானா (63 வயது) என்பவரும், அவரின் மனைவி, (வயது 55) மகள் (வயது 14) மற்றும் சகோதரியின் மகள் (வயது 14)  ஆகியோர் மௌலானாவின் 03 மாடி வீட்டின், கீழ்பகுதியில் சடலாமாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டனர்.மௌலானாவின் வாகன சாரதி, இன்று காலை

மேலும்...
கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு

கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு 0

🕔16.Mar 2016

கருகிய நிலையில் காணப்பட்ட நான்கு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை தெஹிவளை, கவ்டான பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்கள். கணவன், மனைவி மற்றும் அவர்களின் பதின்ம வயதுடைய மகள்மார் இருவரே இவ்வாறு கருகி மரணமடைந்துள்ளனர். அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்தமையினை அடுத்து, பொலிஸார் சலடங்களை மீட்டுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்