Back to homepage

Tag "திலின பண்டார"

மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், நூறானியா வட்டாரத்தில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சியான் ரபீக் என்பவருக்கு பதிலாக, மேலதிக அல்லது கள வேட்பாளர் எனும் பெயரில் யாரையும் நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு கூறி, யாராவது வாக்குக் கேட்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆனையாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்