Back to homepage

Tag "சுவரொட்டி"

அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி

அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி 0

🕔9.Jul 2018

– பாறுக் ஷிஹான் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  விஜயகலாவின் படத்தைக் கொண்ட குறித்த சுவரொட்டியில் ‘வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி’, ‘ தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்’, ‘இவருக்கு எம்.பி  பதவி எதற்கு?’ ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இன்று

மேலும்...
அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம்

அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம் 0

🕔29.Dec 2017

–  முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில், சமூக அக்கறையாளர்கள் பாரிய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களே, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களை இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் என குற்றம்

மேலும்...
நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள் 0

🕔28.Jul 2016

‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சினர் இன்றைய தினம், பேராதெனியவில் ஆரம்பித்த பாத யாத்திரைக்கு எதிராகவே, இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது. முழு நாட்டையும் அருவருக்கச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்