Back to homepage

Tag "சுசந்திகா ஜயசிங்க"

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி 0

🕔7.Jun 2017

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்

மேலும்...
பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு

பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு 0

🕔6.Jun 2017

சுசந்திகா ஜயசிங்கவுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறது என்பதற்காக, அவர் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடுவது தீர்வல்ல என்று , விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பதில் செயலாளர் சோமரத்ன விதான பதிரண வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி, அதற்கான கொடுப்பனவை பெற்று, விளையாட்டுக்கும் தாய்நாட்டுக்குமான சேவையை அமைதியாக

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0

🕔6.Jun 2017

தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா 0

🕔28.Dec 2016

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார். டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்

மேலும்...
சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர்

சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர் 0

🕔19.Jun 2016

தன்னுடைய மனைவி சுசந்திகா ஜயசிங்க, வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாகவும், அதனைக் கையும் மெய்யுமாகப் பிடித்த போது, தான் அவரை தாக்கியதாகவும், சுசுந்திகாவின் கணவர் தம்மிக நந்தகுமார தெரிவித்துள்ளார். நேற்றிரவு, ஆண் ஒருவருடன் வீட்டில் இருந்தபோது சுசந்திகா சிக்கிக் கொண்டார் என்றும், அப்போதுதான், அவரை – தான் தாக்கியதாகவும் தம்மிக்க மேலும் கூறியுள்ளார். தனது கணவர் குடித்து

மேலும்...
நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா 0

🕔18.Jun 2016

தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும்...
ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Jun 2016

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை அதிகாலை, இவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுசந்திகாவின் கணவர் – தம்மிக நந்தகுமார கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்