Back to homepage

Tag "சி.வி. விக்னேஸ்வரன்"

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2019

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.​டெனிஸ்வரனை அந்தப் மைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு, 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுக்கு

மேலும்...
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன்  வீசிய 300 ‘குண்டு’

கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய 300 ‘குண்டு’ 0

🕔30.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலுக்காக பெரிய மனிதர்கள் கூட தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதனை சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல் அரசியல்

மேலும்...
த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2019

– பாறுக் ஷிஹான் – இனப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து 0

🕔17.Feb 2019

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை

மேலும்...
வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு

வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு 0

🕔22.Jan 2019

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,  சகோதர இனமான முஸ்லிம்களின் இனப் பெருக்கத்தை தாம் அசட்டை செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம்

மேலும்...
தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் 0

🕔24.Oct 2018

– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த

மேலும்...
டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை

டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை 0

🕔29.Jun 2018

வடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்...
நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல் 0

🕔20.Nov 2017

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு  – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி 0

🕔19.Nov 2017

“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால், அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை

மேலும்...
சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்

சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர் 0

🕔23.Oct 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ளமை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...
விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர்  20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன் 0

🕔14.Sep 2017

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால்

மேலும்...
சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல்

சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல் 0

🕔1.Jul 2017

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரனுக்கு மாத்திரம்தான் உண்டு என்று, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கும் இடையில், முதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் சந்திப்பு நடைபெற்றது.இலங்கைத் தமிழ்

மேலும்...
வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு 0

🕔29.Jun 2017

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து 0

🕔14.Jun 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு

மேலும்...
பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை

பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை 0

🕔14.Jun 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்